தம்மிக்க பண்டாரவின் கொரோனா தொற்றுத் தடுப்பு பாணியை பருகிய நபரும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கேகாலை பிரதேச சபையின் இலங்கை மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஷிலந்த விஜேபால தெரிவித்துள்ளார். அவர் தற்போது எம்பிலிப்பிட்டியவிலுள்ள... Read more »
ஈரோடு மாவட்டத்தில் சிக்னல் கிடைக்காததால் உயரமான கட்டிடத்தில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடிய வாலிபர் தவறி விழுந்து பலியான சோக சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிகாஸ்திகா (19) என்பவர் உறவினர்களுடன் தங்கி எழுமாத்தூரில் உள்ள ஒரு... Read more »
சீனாவின் வூஹான் நகரில், அவசரகால தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. ஹுபெய் மாகாண தலைநகரான வூஹானில், கடந்தாண்டு, டிசம்பர், 31ஆம் திகதி முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, 1.10 கோடி மக்கள் தொகை கொண்ட வூஹான் நகரில், ஜனவரி... Read more »
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைகளை மதிப்பீடு செய்யும் பணிகள் அடுத்த மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார். இந்த பணிகள் ஐந்து கட்டங்களின் கீழ் 17 நகரங்களில் நடைபெற்று... Read more »
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை தகனம் செய்யும் விவகாரத்தில், அரசாங்கம் உடனடி தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பான கட்சியின் நிலைப்பாடு மற்றும் யோசனைகளை உள்ளடக்கி கடிதமொன்று, கட்சியின் பிரதித்... Read more »
சோளத்தை பயன்படுத்தி மதுபானம், எதனோல் தயாரிப்பதை தடைசெய்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிட, கலால் திணைக்கள ஆணையாளருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மதுபானம், எதனோல் தயாரிக்க சோளத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகவுள்ளது. Read more »
கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் நின்று வெற்றிப் பெற்றதன் மூலம் இந்தியப் பிரதமர் ஆனார். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பிரதமரின் எம்.பி. அலுவலகம் விற்பனைக்கு வந்திருப்பதாக நேற்று... Read more »
பிரித்தானியாவில் ஒக்டோபர் மாதம் மந்தமான பொருளாதார வளர்ச்சி பதிவாகியுள்ளதாக, தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதத்தில் பிரித்தானியாவின் பொருளாதாரம் வெறும் 0.4 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. தொற்றுநோய் தொடங்குவதற்கு முன்பு இருந்ததை விட பொருளாதார வளர்ச்சி... Read more »
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் சுமார் 40 ஆயிரம் பேர் நாடு திரும்பும் எதிர்பார்ப்புடன் உள்ளதாக விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்திக்கான இராஜாங்க செயலாளர் சானக தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களில் சுமார் 50 ஆயிரம் பேர்... Read more »
தற்போதைய சூழலில் பைஸர் நிறுவன தடுப்பூசிகளை கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ள வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகில் முதல் நாடாக பிரித்தானியாவில் நேற்று முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றன. 90 வயதான மார்கரெட் கீனன் என்ற... Read more »