தாயே வணங்குகிறோம் இனிய நீர் இன்சுவைக்கனிகள் தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை எங்கள் தாய் தாயே வணங்குகிறோம் வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள் இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள் எழில்மிகு புன்னகை இனிமை... Read more »
தீயணைக்கச் சென்றவனே…. சா அணைக்க ஏன் சரிந்தாய்? தீ அணைந்திருக்கும் அங்கு; தீப்பிடித்து.. எம் நெஞ்சு! நீ அணைத்த தீயாலே நிஜம் தப்பிப் பிழைத்ததன்று! நீ அணைந்தாய்… தீயினில் எம் நிஜங்கள் கருகுதின்று! பாட்டும், இசை, கூத்தும், பலவேடம் தரித்தரங்கில்... Read more »
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எமது மாணவச் செல்வங்களின் கல்வி பாதிக்கப் படக் கூடாது என்பதுடன், திட்டமிட்ட வகையில் ஆகட்ஸ் உயர் தரப் பரீட்சையும், டிசம்பரில் சாதாரண தரப் பரீட்சையும் நடைபெறும். இலங்கை கல்வி அமைச்சினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள தரம் 1 தொடக்கம்... Read more »
“வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள தரம் 1 தொடக்கம் 13 வரையான சகல பாடங்களுக்குமான சுயக்கற்றல் வளங்களை பெற்றுக் கொள்வதற்கு கீழ் தரப்பட்டுள்ள படிமுறைகளை பின்பற்றவும். 1. www.edudept.np.gov.lk எனும் இணைய தளத்திற்கு செல்லவும். 2. Learning Materials... Read more »
👏👏👏👏👏👏👏👏👏 நீச்சல் தெரிந்த பிறகே குளத்தில் இறங்க நினைப்பது முடியாத ஒன்றுதான்… நம் வாழ்வில் துன்பங்கள் இல்லாத வாழ்க்கை… வாழநினைப்பதும் முடியாத ஒன்றுதான்… குளத்தில் இறங்கினால் தான் நீச்சல் கற்றுக்கொள்ள முடியும்… இன்பமும் துன்பமும் நீ சந்தித்தால்தான்… உன் வாழ்வில்... Read more »
ஆம்பல் ( அத்தியாயம் 3) அத்தையும் மாமாவும் தேன்குழலி அவளின் பாசத்திற்கு மயங்கியவர்கள் . மனித வாழ்க்கை பாசகயிரால்… பறிக்கப்படுகிறது … மரணத்தில் கூட பாசம் பாடாய் படுத்து . அப்படிப்பட்ட பாச ஆயுதம் வைத்திருப்பவர் தான் தேன்குழல் ஞாயிற்றுக்கிழமை... Read more »
*ஆம்பல்* ( பாகம் 2 ) 🌸🌸🌸🌸🌸 (தேன்குழலி தனது வாழ்க்கையை பின்னூட்டத்திற்கு கூட்டிச் செல்கிறார் சரவணனை). வறுமையின் பிடியில் பசியின் கொடுமையிலும் தினம்தோறும் வாழ்ந்து தவித்த காலங்கள் தான் அதிகமாக இருந்தது எனது இளம் வயதில் இருப்பினும் சொர்கம்... Read more »
அரிதாரமிடா அன்பு கிடைப்பதில்லை.. காமங்கள் தொடுதலோடு முடிந்து விடுகின்றன.. காதல் உணர்வுகள் கவிதைகளோடு வடிந்து விடுகின்றன.. கண்கள் சந்திக்கும் நேர்மை இப்போது காதலுக்கு இருப்பதில்லை.. புதிதாய் காதலிக்க புத்தியும் அனுமதிப்பதில்லை.. பாசிட்டிவ் ராஜா பழனி தமிழ்நாடு இந்தியா Read more »
இரவின் பிடியில் இருந்து வெளியே வந்தான் சூரியன் அதிகாலை நேரம் பறவைகளின் சத்தங்கள் அது ஒரு மார்கழி மாதம் திரும்பிய தெருவெல்லாம் வண்ணம் கலையாத கோலங்கள் கற்பனைக்கு எட்டாத அற்புத காட்சிகளாய் இயற்கையின் எழில் கொஞ்சும் காட்சிகள் தினம்தோறும் கேட்டு... Read more »
தேடலின் முடிவு கிடைப்பதில் இல்லை.. தேடலின் முடிவு இன்னுமின்னும் தேடலே.. இளைப்பாறல் உண்டு.. இலக்கில்லை.. தேடுகிறேன்.. இலக்கை மறக்கும் வரையிலும்.. தேடலின் நோக்கம் அதுதானே? ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன பரஸ்பரம் அறிவித்துக் கொள்ளாத பிரிவுக்கு நம்மைத் தயார் செய்து கொண்டு... Read more »