பிரித்தானியாவை முழுமையான முடக்கத்தில் இருந்து விடுவிப்பதற்கான நான்கு-படி நிலைகளை பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வகுத்துள்ளார். மேலும் பரவலடையக் கூடிய மாறுதலடைந்த புதிய கொரோனோ வைரசானது இங்கிலாந்தின் தென்கிழக்கு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அதாவது ஜனவரி 4 முதல் பிரித்தானியா... Read more »
நைஜீரிய விமானப்படை விமானம் அபுஜா விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரிய இராணுவத்துக்குச் சொந்தமான சிறிய பயணிகள் விமானமே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இயந்திரம் செயலிழந்து விபத்துக்குள்ளானதாக நைஜீரியாவின் விமான போக்குவரத்துத் துறை... Read more »
மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. கடந்த 9ஆம் திகதி தலைநகர் நெய்பிடாவ்வில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, ஒரு இளைஞன் , மற்றொரு பெண் துப்பாக்கி சூட்டு காயங்களுக்கும் இலக்காகினர். இதில் குறித்த... Read more »
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்சில் 35 இலட்சத்து 60 ஆயிரத்து 764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 24 ஆயிரத்து 116... Read more »
மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கெதிராக 10 ஆண்டுகளில் இல்லாத அளவு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாங்கூன் நகரில் நேற்று பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஊர்வலமாகச் சென்ற அவர்கள், மையப் பகுதியில்... Read more »
கனடாவில் 2021ஆம் ஜனவரி மாதத்தில் மட்டும் 213,000பேர் வேலை இழந்துள்ளதாக கனடாவின் புள்ளிவிபரங்கள் திணைக்கள அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த எண்ணிக்கை இழப்புகள் மற்றும் ஆதாயங்கள் இரண்டிற்கும் காரணமாகிறது. சில மாகாணங்களில் அதிகரிப்புடன் கூட வேலைவாய்ப்பு எண்ணிக்கையின் வீழ்ச்சியைக் காணலாம். இந்த... Read more »
அவுஸ்ரேலியாவின் பெர்த் நகரில் பரவி வரும் காட்டுத்தீயினால், முப்பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மேற்கு பகுதியில் உள்ள மலைத்தொடரில் சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு காட்டுத்தீ கொளுந்துவிட்டு எரிந்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த 200க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை... Read more »
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து ஏழரை கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து ஏழு கோடியே 51இலட்சத்து 24ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் இதுவரை வைரஸ்... Read more »
தங்கள் நாட்டு கொரோனா தடுப்பூசி திட்டம் பாதிக்கப்படாமல் இருந்தால்தான் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அந்தத் தடுப்பூசிகளை வழங்க முடியும் என பிரித்தானியா நிபந்தனை விதித்துள்ளது. இதுகுறித்து பிரித்தானியாவின் சர்வதேச வர்த்தகத் துறை அமைச்சர் எலிசபெத் ட்ரஸ் கூறுகையில், ‘பிற நாடுகளுக்கு ஏற்றுமதி... Read more »
சம்மர்ஹில் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து ஒரு சிறிய வெளிர் வண்ணம் (சாம்பல் அல்லது வெள்ளி), இருண்ட நிற சாளரங்கள் கொண்ட நான்கு கதவுகள் கொண்ட செடான் அதிக வேகத்தில்... Read more »