
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பூவரசங்குளம் பகுதியில் பிறந்த குழந்தை ஒன்றின் உடலம் பொலீசாரால் நேற்று (19) மீட்கப்பட்டுள்ளது.
குளத்தின் கரைப்பகுதியில் குழந்தையினை பிரசவித்த பெண் சிசுவினை வீசிவிட்டு தப்பிசென்றுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பூவரசங்குளம் பகுதியில் பிறந்த குழந்தை ஒன்றின் உடலம் பொலீசாரால் நேற்று (19) மீட்கப்பட்டுள்ளது.
குளத்தின் கரைப்பகுதியில் குழந்தையினை பிரசவித்த பெண் சிசுவினை வீசிவிட்டு தப்பிசென்றுள்ளார்.