
சந்தேகத்திற்கிடமான முறையில் செயற்பட்ட 5 பேர் ஜா எல பிரதேசத்தில் வைத்து செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் வாகன பரிசோதனையின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 28 மற்றும் 30 வயதுடையவர்கள் என்பதுடன் மட்டக்குளி – வெள்ளவத்த பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.