
குறித்த நிறுவனத்தின் தலைவரான லீ சாங் ஹூன், நிர்வாகத்தின் செயல் துணைத் தலைவர் கங் கியூங் ஹூன் ஆகிய இருவரும் அந் நிறுவனத்தில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக ஊழியர்களின் ஊதியத்தை குறைத்தல் , தொழிலாளர்களின் சங்கங்கள் என்பற்றை முற்றாக நிறுத்தும் நடவடிக்கைளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அத்தோடு அவர்களை கைது செய்த பொலிஸார் அந்நாட்டின் சியோல் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையிலேயே அவர்கள் இருவருக்கும் நீதிமன்றம் 18 மாத சிறை தண்டனை வழங்கி தீர்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.