
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வந்தது. அடுத்த பிரதமர் யார் என்பதை நிர்ணயிக்கும் இந்த தேர்தல் முடிவுகளை உலக நாடுகளை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வந்த நிலையில், ஆரம்பம் முதலே மொத்தமுள்ள 542 தொகுதிகளில் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வந்தது.